Thursday, 27 October 2016

சின்னமன்னூர் அரிகேசமங்கலத்தில் உள்ள சிவகாமி அம்மன் கோவிலில் பாண்டியவரலாற்று தேடல்.......

நீண்டநாட்களாக என்னுள் இருந்த ஆவலின் வெளிப்பாடாய் 26/10/2016 அன்று எனது நான்காம் ஆண்டு திருமணநாளின் போது பூலாநந்தீசுவரர்- சிவகாமிஅம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு சென்ற போது நான் பாண்டிய வரலாற்று சான்றாதாரங்கனள தேடினேன்.....
கோவிலின் சுற்றுசுவற்றின் மேல் கூனரயில் பாண்டிய     வேந்தர்களின் மீன் சின்னத்னத கண்டறிந்தேன்....
பலநூறாண்டு பழனமவாய்ந்த இக்கோவிலில் தேவேந்திரர் களுக்கு முதல்மரியானத, மண்டகப்படி போன்றனவ இன்றளவும் வருடம் தோறும் சித்தினர திருவிழாவில் கினடத்து வருவது சிறப்பு ஆகும்....
மேலும் தேரோட்டத்தின்போது தடிபோடும் உரினமயும் தேவேந்திரக்கு உண்டு.....
இத்தனகய சிறப்பு வாய்ந்த கோவிலில் வழிபாடு முடிந்து ஆய்னவ மேலும் தொடங்கினேன்.....yazhisaiselva@facebook.com

   யாழினச செல்வா
28/10/2016

No comments:

Post a Comment