கடாரம் கொண்டான்.....
இராசேந்திர சோழரின் தனது கடாரதின் மீது கி.பி.1030 ஆம்ஆண்டு பனடயெடுத்துச் சென்று வெற்றி பெற்றார்....
இப்போருக்கான காரணம் சோழ வணிகர்கனள துன்புறுத்தி அவமரியானத செய்த ஸ்ரீவிஜய மன்னன் விஜய துங்கவர்மன்ன தோற்கடித்து பாடம் கற்பித்தார் இராசேந்திர சோழர்.....
கடார வெற்றியின் ஆதாரத்னத புஜாங் தீவில் தற்போது கண்டறிந்துள்ளனர்....
ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் கடாரத்திற்கு பட்ட திரட்டி எவ்வாறு சென்று வெற்றனர் என்பனத தனது ஆய்வின் மூலம் கண்டறிந்து அறிவித்துள்ளார்.....
ஆனமயின் நீர்வழி போக்னக மய்யமாக னவத்தே இராஜேந்திர சோழர் இதன்ன சாதித்துள்ளார் என நிறுவியுள்ளார்.....
இதனை எழுத்தாளர். பாலகுமாரன் தனது " கங்னக கொண்ட சோழன்" நாவலிலும், எழுத்தாளர் மதுரா தனது " கடாரம்"நாவலிலும் நிறுவியள்ளனர்......
பழந்தமிழன் ஆனமயின் நீர்வழி போக்னக வைத்தே தனது கடல் வழிபயணத்னத மேற்கொண்டுள்ளனர், இச்செய்தி யாவரும் அறிந்த ஒன்றே.....
தேவேந்திர கு வேளாளர் பிரிவில் ஒரு பிரிவினரான " வாதிரியார்" சமூகம் இன்றும் பாய்மர படகுக்கிற்கு வடம் பிடித்தல் தொழினல செய்து வருகின்றனர் , வடம் பிடித்தலுக்கு புளியம்கொட்டன்னய காட்சி பயன் படுத்துகின்றனர்.....
மீனவ சமூகத்தில் ஒரு பிரிவினர் " கனரயாப் பள்ளர்" மீன் பிடித்தனல முதன்னமயான தொழிலாக கொண்டுள்ளனர்.....
இனவயாவும் சொல்லும் செய்தி தேவேந்திர குல வேளாளர் நிலமேலாண்னமயும்,நீர்மேலாண்னமயும் ஒருங்கே கொண்டவர்கள் ஆவர் இது வரலாறு காட்டும் உண்னம.....
மண்ணான்ட மள்ளர் இனமே விழித்தெழு..
..!!!!!
யாழினச செல்வா
28/10/2016
No comments:
Post a Comment