அன்னையே என் முகவரி
காட்டை எரிக்கும்
சித்திரை வெயிலின்
நித்திரை கிழித்து
அம்மாவாசை திங்களில்
அகிலத்தில் வரமாய்
ஆசையின் உறவாய்
அன்பின் வரமாய்
அழகு புயலாய்
தங்க நிற மழலை முகிலாய்
அன்னை தந்த அன்பின் முகவரியாய்
நெஞ்சில் நீந்திச் சிரிக்கும் செஞ்சுடர்!
கவிஞர் யாழிசைசெல்வா
11/05/2025
No comments:
Post a Comment