Sunday, 11 May 2025

அன்னையே என் முகவரி யாழிசை செல்வா

 அன்னையே என் முகவரி 


காட்டை எரிக்கும் 

சித்திரை வெயிலின் 

நித்திரை கிழித்து 

அம்மாவாசை திங்களில்

அகிலத்தில் வரமாய் 

ஆசையின் உறவாய் 

அன்பின் வரமாய் 

அழகு புயலாய் 

தங்க நிற மழலை முகிலாய்

அன்னை தந்த அன்பின் முகவரியாய்

நெஞ்சில் நீந்திச் சிரிக்கும் செஞ்சுடர்!


கவிஞர் யாழிசைசெல்வா 

11/05/2025

No comments:

Post a Comment