Tuesday, 4 March 2025

மாற்றத்தை நோக்கி மகிழுந்து பயணம் -யாழிசை செல்வா

மாற்றத்தை நோக்கி மகிழுந்து பயணம்! 

======================================

சித்திரைச் செவ்வானம் 

இதழ்களில் படர்கிறது!/


காற்றும்கூட கரம் 

கோர்த்து அழைக்கிறது //


மாற்றங்கள் மறதலிக்க 

முடியாத போது //


ஏற்றங்கள் நிகழ்வதை 

ஏற்றுக் கொள்!//


வஞ்சியின் வலை 

கரத்தில் வாகனம் //


கொஞ்சல் மொழி 

பேசியவர்கள் மௌனம்//


இன்னும் கூட 

மிச்சம் இருக்கிறது //


மகிழுந்து பயணத்தில் 

தொடங்கியவை மாற்றத்திற்காக//


கவிஞர் யாழிசைசெல்வா 

திருப்பூர் 

04/03/2025


நிலா முற்றம் கவிதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது



No comments:

Post a Comment