கனவுகளை நனவாக்கி உன்னைச் செதுக்கு
============================================
தூரிகையின் தூண்டிலை
துடைத்து சுத்தமாக்கு//01
விழிகளின் தீபத்தை
பற்றவைக்கும் நெருப்பு//02
மிச்சம் இருக்கும்
வேடிக்கை பந்தயத்தை//03
எரித்துச் சிதைக்கும்
எரிமலை சுடர்//04
காலம் கையளிக்கிறது
ககனத்தில் உன்னிடம்//05
கனவை நனவாக்கு
உன்னைச் செதுக்கு//06
கவிஞர் யாழிசைசெல்வா
23/03/2025
தென்குமரி கவிதைக் களம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment