Sunday, 23 March 2025

கனவுகளை நனவாக்கி உன்னைச் செதுக்கு யாழிசை செல்வா

கனவுகளை நனவாக்கி உன்னைச் செதுக்கு 

============================================

தூரிகையின் தூண்டிலை 

துடைத்து சுத்தமாக்கு//01

விழிகளின் தீபத்தை 

பற்றவைக்கும் நெருப்பு//02

மிச்சம் இருக்கும் 

வேடிக்கை பந்தயத்தை//03

எரித்துச் சிதைக்கும் 

எரிமலை சுடர்//04

காலம் கையளிக்கிறது 

ககனத்தில் உன்னிடம்//05

கனவை நனவாக்கு

உன்னைச் செதுக்கு//06

கவிஞர் யாழிசைசெல்வா 

23/03/2025


தென்குமரி கவிதைக் களம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை


No comments:

Post a Comment