பள்ளிக்கூடம்
===============
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான
இடைவெளியை முறிக்கும்
அட்சயப் பாத்திரமாய்
பள்ளிக்கூடம்!
கவிஞர் யாழிசைசெல்வா
05/03/2025
கவிதைச்சாரல் சங்கமம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment