சுவாசமாய் நின்றவளே (னே)
==============================
ஒற்றை பனைமரமாய் //01
தவித்துக் கிடந்தேன்! //02
கற்றை குழலில் //03
ஒற்றை மல்லிகை சரம் தொடுத்து //04
ஊசி விழி பார்வையில் /05
ஓராயிரம் கதைகள் பேசினாய் //06
காற்றும் கூட கை விரித்த போது //07
இன்னும் இருக்கிறது மிச்சமென //08
இதழ் கொய்து //09
சுவாசமாய் நின்றவளே! //10
கவிஞர் யாழிசைசெல்வா
05/03/2025
No comments:
Post a Comment