Tuesday, 4 March 2025

கோடை கால குளியலே - யாழிசை செல்வா

 கோடைகாலக் குளியலே

=======================

காற்றும் தீப்பிடிக்கும் கத்தரி வெயில்//01

பார்த்து பூத்தவர்கள் எல்லாம் பதுங்கினர்//02

இன்னும் மிச்சம் இருக்கிற ஏக்கத்தில்//03

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் புள்ளிகளின் தொடக்கம்//04

அத்தனையும் கரைந்து காணாமல் போனது//05

எதுவரை செல்லினும் முடிவுரை இதுதான்//06

முழக்கமும் முடங்கிப் போனது மூச்சுக்காற்றில்//07

பழக்கமும் தூரப்போனது  பாதி வழியில்//08

இருப்பதை எரித்து இன்னும் பூக்கிறது//09

கோடைகால குளியலே வரமானது!//

கவிஞர் யாழிசைசெல்வா 

திருப்பூர் 

04/03/2025


எழுத்தாணி போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

No comments:

Post a Comment