Saturday, 8 March 2025

எங்கள் நாட்டின் கண்கள் யாழிசை செல்வா

 பெண்கள் நாட்டின் கண்கள் 

=========================

இருளின் கரைகளை சூடிக் கொண்டு //01


வார்த்தை என்னும் வலையில் சிக்கும் //02


காத்திரமான கதைகளில் கவிழ்ந்து போகும் //03


மாயைகளில் மறைந்து போகும் மலர்கள் /04


இன்னும் எத்தனையோ பொய்களைக் கூறி //05


பெண்கள் நாட்டின் கண்களை மறைத்தனர்!/06


கவிஞர் யாழிசைசெல்வா 


08/03/2025

அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை



No comments:

Post a Comment