பெண்கள் நாட்டின் கண்கள்
=========================
இருளின் கரைகளை சூடிக் கொண்டு //01
வார்த்தை என்னும் வலையில் சிக்கும் //02
காத்திரமான கதைகளில் கவிழ்ந்து போகும் //03
மாயைகளில் மறைந்து போகும் மலர்கள் /04
இன்னும் எத்தனையோ பொய்களைக் கூறி //05
பெண்கள் நாட்டின் கண்களை மறைத்தனர்!/06
கவிஞர் யாழிசைசெல்வா
08/03/2025
அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment