உழைக்கும் கரங்கள்
===================
வியர்வையின் குருதியை
குடித்துச் சிரிக்கிறது //
குத்திட்டிக் கோபுரங்களாய்
மாடமாளிகையின் எழுச்சி //
இருப்பின் தவிப்பில்
இருளைக் கிழித்துக்கொண்டு //
விடியலைத் தேடும்
உழைக்கும் கரங்கள்!//
கவிஞர் யாழிசைசெல்வா
23/03/2025
No comments:
Post a Comment