Sunday, 23 March 2025

உழைக்கும் கரங்கள் யாழிசை செல்வா

உழைக்கும் கரங்கள் 

===================

வியர்வையின் குருதியை 

குடித்துச் சிரிக்கிறது //

குத்திட்டிக் கோபுரங்களாய்

மாடமாளிகையின் எழுச்சி //

இருப்பின் தவிப்பில் 

இருளைக் கிழித்துக்கொண்டு //

விடியலைத் தேடும் 

உழைக்கும் கரங்கள்!//


கவிஞர் யாழிசைசெல்வா 

23/03/2025

No comments:

Post a Comment