சிறையினை தகர்த்திடு சிறகுகள் விரித்திடு
=========≠=================================
காலம் கிழித்த கருப்பு சட்டங்கள்//01
விதி என்னும் மதி செய்யும்//02
அநீதியின் ஆடம்பரக் கொழு மண்டபம்//03
வீணைகளின் நரம்பு அறுத்த வீணர்கள்//04
காற்றின் சிறகினை முறித்த கயவர்கள்//05
வேதனைத் தழும்புகளை அஞ்சல் செய்யும்//06
வீட்டின் முகவரி தொலைத்த மூடர்கள்//07
வானின் நீளங்களை அளந்து பார்க்க//08
மண்ணின் தாரகை எழுந்து விட்டாய்//09
சிறையினை தகர்த்திடு சிறகுகள் விரித்திடு//10
கவிஞர் யாழிசைசெல்வா
08/03/2025
குயில்களின் கூடாரம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
மௌனத்திற்கு விடுமுறை விட்டு மலர்ந்திட
No comments:
Post a Comment