Friday, 7 March 2025

உழைப்பாளி யாழிசை செல்வா

 உழைப்பாளி 

==============

வாய்க்கால் நீரெடுத்து

வறப்பெல்லாம் சீர்படுத்தி //

காடுகரை திருத்தி கழனி பூக்கவச்சு //

வானம் பார்த்த பூமியில வக்கனையா //

சேரு பதம் பார்த்து ஏறு ஓட்டினான்//

அல்லும் பகலும் அரை வயிறு //

சோத்துக்காக நிதம்  உழைக்கிறான் உழைப்பாளி//


கவிஞர் யாழிசைசெல்வா 

07/03/2025


எழுத்தாணி போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை




No comments:

Post a Comment