Saturday, 8 March 2025

பெண்ணினம் காப்பது பெருமையன்றோ யாழிசை செல்வம்

பெண்ணினம் காப்பது பெருமையன்றோ

=========================================

அழகு நடனத்தின் அன்புச் சிகரம்//01

புன்னகை பொழியும் பூங்கா வனம்//02

இல்லத்தின் எழுச்சியாய் விளங்கும் குலவிளக்கு//03

வண்ணத்தின் காவியச் சருகுகள் பெண்கள்//04

இன்னும் எழுதித் தீராத பொய்கள்//05

ஆதியின் நெருப்பைக் கையில் பிடித்து//06

அத்தனையும் தகர்க்கும் சிந்தனை சிகரமான//07

பெண்ணினம் காப்பது பெருமையன்றோ....?//08

கவிஞர் யாழிசை செல்வா 

08/03/2025

கவிதை சாரல் சங்கமம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை




No comments:

Post a Comment