பெண்ணினம் காப்பது பெருமையன்றோ
=========================================
அழகு நடனத்தின் அன்புச் சிகரம்//01
புன்னகை பொழியும் பூங்கா வனம்//02
இல்லத்தின் எழுச்சியாய் விளங்கும் குலவிளக்கு//03
வண்ணத்தின் காவியச் சருகுகள் பெண்கள்//04
இன்னும் எழுதித் தீராத பொய்கள்//05
ஆதியின் நெருப்பைக் கையில் பிடித்து//06
அத்தனையும் தகர்க்கும் சிந்தனை சிகரமான//07
பெண்ணினம் காப்பது பெருமையன்றோ....?//08
கவிஞர் யாழிசை செல்வா
08/03/2025
கவிதை சாரல் சங்கமம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment