தைப்பொங்கல்
==============
பொங்கியது புதுப் பொங்கல்//1
தளிர்கரங்களில் தவழ்ந்ததும்//2
குளிர் முகங்கள் ஒளிர்ந்தன
குதுகலமாய்//3
கவிஞர் யாழிசைசெல்வா
மண்வாசனை மணக்க மகிழ்ந்தளிக்கும்
==================================
நன்னாள்!
==========
அல்லும் பகலுமாய் /1
நிலம் கீறி /2
நீர்பாய்ச்சி /3
நெடுவயலின் வரப்பெடுத்து /4
அங்கிங்கெணாதபடி /5
நெல்மணிகளின் எழுச்சியில் /6
பொன்வயல் செழித்தன /7
மாக்கோலமும் மலர்தோரணமாய் இல்லம் /8
புதுப்பானை /9
புத்தரிசியில் பொங்கல் /10
இல்லத்தின் குலமகள் செய்தாள் /11
மண்வாசனை மணக்க
மகிழ்ந்தளிக்கும் நன்னாள்! /12
கவிஞர் யாழிசைசெல்வா
இவை இன்று பதிவிடப்பட்டன.
No comments:
Post a Comment